×

ஒரு மாதம் பரோல் முடிந்ததை அடுத்து ராபர்ட் பயஸ் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: ஒரு மாதம் பரோல் முடிந்ததை அடுத்து ராபர்ட் பயஸ் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகன் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ராபர்ட் பயஸ்-க்கு கடந்த 25ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயஸ் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.  28 ஆண்டுகால சிறைவாசத்தில் ராபர்ட் பயஸ் முதல் முறையாக பரோலில் வெளியே வந்திருந்தார்.

Tags : Robert Paes , Robert Bias
× RELATED ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில்...